Pages

Sunday, 20 October 2013

"மலரின் இறக்கம் "

காற்று கன்னியின்
உடல்தனை காயப்படுத்த கூடாதே
என்று எண்ணி
மலரும் மெல்லிசை பாடியது அதன்
மெல்லிதழ்களால் ....
-நரேந்திரன்  @ நதி