Pages

Wednesday, 25 September 2013

நண்பனின் நீளம்


"நண்பா

 நான்  நெடுந்தூரம்

நடந்தேன்!

தொலைவின்

அருமை  அறியல்ல !

நீ  செய்த

நற்பலன்  பரவிய

தூரத்தை

அறிய  நடந்தேன்

இன்னும்  நீளுகிறது!

உலகை  தாண்டி

நீளுகிறது!"

No comments:

Post a Comment