Pages

Tuesday, 3 January 2017

எனக்கு பிடித்த பாடல் 40

அடியே  அழகே  என்  அழகே  அடியே
பேசாம  நூறு  நூறு  கூறு  போடாத
வழியே  வழியே  என்  ஒளியே  ஒளியே
நான் ஒன்னும்  பூதமில்லா  தூரம்  ஓடாத
காதோரம்  நீ  எரிச்ச  வார்த்தை  வந்து  கீறுத்தே
ஆனாலும்  நீ  தெளிக்க  காதல்  உள்ள  ஊறுதே
வாயாடி  பேயா   என்  தூக்கம்  தூக்கி  போற

அடியே  அழகே  என்  அழகே  அடியே
பேசாம  நூறு  நூறு  கூறு  போடாத
வழியே  வழியே  என்  ஒளியே  ஒளியே
நான் ஒன்னும்  பூதமில்லா  தூரம்  ஓடாத

போன  போறா  தான  வருவா  மெதப்புல  திரிஞ்சேன்
வீராப்பெல்லாம்  வீனா  போச்சு  பொசுக்குன்னு  ஒடஞ்சேன்
உன்  சோக  பார்வை  ஒரசுத்து  மேல
சிரிக்கிற  ஓசை  சிரிக்குது  ஆள
தீ  தூவி  தீ  தூவி  போன
அவ  வேணும்  நானும்  வாழ

ஏனோ  உன்ன  பாத  உள்ள  சுருக்குனு  வருது
ஆனா  கிட்ட  நீயா  வந்த  மனுசங்க   விழுது
எதுக்கிந்த  கோபம்  நடிச்சது   போதும்
மறைஞ்சு  நீ  பாக்கும்  வெடுக்குது  சாயம்
நேத்தே  நான்  தோதென்  அட  இது  தான  உன்  வேகம்

அடியே  அழகே  என்  அழகே  அடியே
பேசாம  நூறு  நூறு  கூறு  போடாத
வழியே  வழியே  என்  ஒளியே  ஒளியே
நான் ஒன்னும்  பூதமில்லா  தூரம்  ஓடாத
காதோரம்  நீ  எரிச்ச  வார்த்தை  வந்து  கீறுத்தே
ஆனாலும்  நீ  தெளிக்க  காதல்  உள்ள  ஊறுதே
வாயாடி  பேயா   என்  தூக்கம்  தூக்கி  போற

No comments:

Post a Comment